486. இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்
தட்டான் அறிந்தும் ஒருவர்க்
குரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும்
அங்குளன்
கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ்
வாறே.
விளக்கவுரை :
487. இன்புற நாடி இருவருஞ் சந்தித்துத்
துன்புறு பாசத்தில் தோன்றி
வளர்ந்தபின்
முன்புற நாடி நிலத்தின்முன் தோன்றிய
தொன்புற நாடிநின் றோதலு மாமே
விளக்கவுரை :
[ads-post]
488. குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால்
அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின்
றதுபோல்
இயக்கில்லை போக்கில்லை ஏனென்ப
தில்லை
மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற
வாறே.
விளக்கவுரை :
489. முதற்கிழங் காய்முளை யாயம் முளைப்பின்
அதற்புத லாய்ப்பல மாய்நின்
றளிக்கும்
அதற்கது வாயின்ப மாவதுபோல
அதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே.
விளக்கவுரை :
490. ஏனோர் பெருமைய னாகிலும் எம்மிறை
ஊனே சிறுமையுள் உட்கலந் தங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியுந் தவத்தினி னுள்ளே.
விளக்கவுரை :