திருமூலர் திருமந்திரம் 546 - 550 of 3047 பாடல்கள்


திருமூலர் திருமந்திரம் 546 - 550 of 3047 பாடல்கள்

thirumoolar-thirumanthiram

546. தார்சடை யான்தன் தமராய் உலகினில்
போர புகழா எந்தை பொன்னடி சேருவர்
வாயடை யாவுள்ளம் தேர்வார்ககு அருள்செய்யும்
கோவந்தடைந் து அந்நெறி கூடலு மாமே.

விளக்கவுரை :

547. உடையான் அடியார் அடியா ருடன்போய்ப்
படையார் அழல்மேனிப் பதிசென்று புக்கேன்
கடையார நின்றவர் கண்டறி விப்ப
உடையான் வருகென ஓலம் என் றாரே.

விளக்கவுரை :

[ads-post]

548. அருமைவல் லோன்கலை ஞானத்துள் தோன்றும்
பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும்
உரிமைவல் லோன்உணர்ந்து ஊழி இருக்கும்
திருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே.

விளக்கவுரை :

இரண்டாம் தந்திரம் முற்றிற்று

3. திருமந்திரம் - மூன்றாம் தந்திரம்

1. அட்டாங்க யோகம்

549. உரைத்தன வற்கரி ஒன்று மூடிய
நிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப்
பிரச்சதம் எட்டும் பேசியே நந்தி
நிரைத்த இயமம் நியமஞ்செய் தானே

விளக்கவுரை :

550. செய்த இயம நியமஞ் சமாதிசென்
றுய்யப் பராசக்fதி உத்தர பூருவ
மெய்த கவச நியாசங்கள் முத்திரை
எய்த வுரைசெய்வன் இந்நிலை தானே

விளக்கவுரை :

திருமூலர் சித்தர், திருமூலர் திருமந்திரம், thirumoolar siththar, thirumoolar thirumanthiram, siththarkal