திருமூலர் திருமந்திரம் 1351 - 1355 of 3047 பாடல்கள்

திருமூலர் திருமந்திரம் 1351 - 1355 of 3047 பாடல்கள் 

thirumoolar-thirumanthiram

1351. தன்னுளும் ஆகித் தரணி முழுதுங்கொண்டு
என்னுளும் ஆகி இடம்பெற நின்றவள்
மண்ணுளும் நீர்அனல் காலுளும் வானுளும்
கண்ணுளும் மெய்யுளும் காணலும் ஆமே.

விளக்கவுரை :

1352. காணலும் ஆகும் கலந்துயிர் செய்வன
காணலும் ஆகும் கருத்துள் இருந்திடின்
காணலும் ஆகும் கலந்து வழிசெயக்
காணலும் ஆகும் கருத்துற நில்லே.

விளக்கவுரை :

[ads-post]

1353. நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாகக்
கண்டிடும் உள்ளம் கலந்தெங்கும் தானாகக்
கொண்டிடும் வையம் குணம்பல தன்னையும்
விண்டிடும் வல்வினை மெய்ப்பொரு ளாகுமே.

விளக்கவுரை :

1354. மெய்ப்பொருள் ஔமுதல் ளவது ஈறாக்
கைப்பொரு ளாகக் கலந்தெழு சக்கரம்
தற்பொரு ளாகச் சமைந்தமு தே.வரி
நற்பொரு ளாக நடுவிருந் தாளே.

விளக்கவுரை :

1355. தாளதின் உள்ளே சமைந்தமு தே.வரி
காலது கொண்டு கலந்துற வீசிடில்
நாளது நாளும் புதுமைகள் கண்டபின்
கேளது காயமும் கேடில்லை காணுமே.

விளக்கவுரை :

திருமூலர் சித்தர், திருமூலர் திருமந்திரம், thirumoolar siththar, thirumoolar thirumanthiram, siththarkal