திருமூலர் திருமந்திரம் 651 - 655 of 3047 பாடல்கள்
651. முந்திய முந்நூற் றறுபது காலமும்
வந்தது நாழிகை வான்முத லாயிடச்
சிந்தை செயச்செய மண்முதல்
தேர்ந்தறிந்
துந்தியில் நின்று உதித்தெழு மாறே
விளக்கவுரை :
652. சித்தந் திரிந்து சிவமய மாகியே
முத்தந் தெரிந்துற்ற மோனர்
சிவமுத்தர்
சுத்தம் பெறலாம் ஐந்தில்
தொடக்கற்றோர்
சித்தம் பரத்தில் திருநடத் தோரே
விளக்கவுரை :
[ads-post]
653. ஒத்தஇவ் வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்தஇவ் வொன்பதின் மிக்க தனஞ்செயன்
ஒத்தஇவ் வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த வுடலும் உயிரும் இருந்ததே
விளக்கவுரை :
654. இருக்குந் தனஞ்செயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற் றிருபத்து
மூன்றாய்
இருக்கு முடலி லிருந்தில வாகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே
விளக்கவுரை :
655. வீங்குங் கழலை சிரங்கொடு குட்டமும்
வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய்
வீங்கிய வாதமுங் கூனு முடமதாய்
fவீங்கு
வியாதிகள் கண்ணில் மருவியே
விளக்கவுரை :