5681. உண்டான வட்சரத்தால் பகையாளிதம்மை வுத்தமனே ரோகமதை விளைக்கலாகும்
கண்டாலும் விடுவார்கள்
புத்திமான்கள் காசினியில் யாரறிவார் இந்தப்போக்கு
திண்டான சாத்திரங்கள்
ரிஷிகள் தேவர் தீர்க்கமுடன் இந்நூல்போல் சொன்னாரில்லை
பண்டான பிரணவத்தால்
பாரில்மாண்பர் பார்தனிலே மாளுவது திண்ணந்தானே
விளக்கவுரை :
5682. தானான யின்னமொரு
மார்க்கஞ்சொல்வேன் தண்மையுள்ள புலிப்பாணி மைந்தாபாரு
கோனான மாரணத்தால்
மடிந்தோர்தம்மை கொற்றவனே எழுப்புதற்கு மார்க்கஞ்சொல்வேன்
தேனான மனோன்மணியாள்
பாதம்போற்றி செப்புவேன் மாணாக்கள் பிழைக்கவென்று
பானான சாத்திரத்தின்
யுயிரெழுத்தை பாருலகில் பாடுகிறேன் பண்பாய்த்தானே
விளக்கவுரை :
[ads-post]
5683. பண்பான அதர்வணத்தால் மடிந்தோர்தம்மை
பாலகனே விதிப்படியே கொண்டுவந்து
நண்பான மசானமென்ற கரையிலப்பா
நாயகனே சடங்கதுபோல் சவத்தைத்தானும்
திண்மையுடன் தானிறுத்தி
காவலோடும் தீரமுடன் காளியின்தன் வசியத்தாலே
உண்மையாய் பிரணவத்தை
யுச்சாடிக்க வுத்தமனே வுயிரதுவும் வருகும்பாரே
விளக்கவுரை :
5684. பாரென்றால் பிரணவங்கள்
ஏதென்றாக்கால் பாங்கான ஹரிஓம் கிலியும் சௌவும்
நேரேதான் அம் மம்
இம்மென்றேயோது நெடிதான கும்பகத்தின் அட்சரந்தான்
சீரேதான்
சிங்லிங்வங்கென்றேயோது சிறப்பான ரீங்ரீங் ரீங் ராவென்றேயோது
தீரேதான் யௌவும்சௌவும்
கிரீமென்றோது தீர்க்கமுடன் பிரணவத்தை யோதுவாயே
விளக்கவுரை :
5685. ஓதவே ரூம் ரூம் லூம்மென்றோது
வுத்தமனே லௌவுடனே வெள்வென்றோது
நீதமுடன் ஞௌவுடனே பௌவென்றோது
நிலையான லாடகவி பிரணவந்தான்
சாதகமாய் சுடல்காத்தான்
மசானங்காத்தான் சாங்கமுடன் ருத்ராவி ருத்ரவீரி
ஆதமுடன் மசானத்தின்
எல்லைக்காரி அதிகாரி வரிச்சந்திர பகவான்காணே
விளக்கவுரை :

