151. சஞ்சலத்தினைப் போக்கித் தயவாகப்பூரணந்தான்
காட்டி நெஞ்சலத்தில்
சித்தரெல்லாம் பணியக்காட்டி
தேசிமராமென்குருவும் மண்டலத்தெய்தில்
கஞ்சலித்து கண்களித்தே
உன்கருணைக்கூர்ந்தேன் கருணைதந்தா
ரென்றுரைத்து கடாட்சித்தாரே
விளக்கவுரை :
152. ஆரேயம்புலனறுத்தால்
மனமொன்றாச்சு அரிகமனவாய்வுவேனப் பூசித்தோங்கும்
போமென்ற வாயுமேல்
மனதுயேறிபொரிகடந்து நெறிகடந்து போக்குந்தாண்டி
கூரென்ற வாரொடு
குளப்பதமுந்தாண்டி கொடிதான முப்பாழின் போக்குந்தாண்டி
மாமென்ற மணித்தாயை சரணம்பணணி
வைத்துப்பார் நாலுக்குள் மருவிப்பாரே
விளக்கவுரை :
[ads-post]
மனப்பெருமை மௌனயோகம்
153. மருவியே முந்திமுந்தி
மூலம்நீதான் வாசிகொண்டு பாய்ச்சியதில் மாட்டிப்பாரு
உருவியே குறியின்மேல்
கொண்டாயானால் உற்பான நாலைவிட்டால் எங்குமில்லை
அருவியே முன்பின்னும்
கீழுமேலும் அழவென்னதழலென்ன மதிதானென்ன
கருவியே கனங்கொள்ளாக்
காட்சியாகும் கனங்கொள்ளாப் போதத்தைக் கண்டிடாயே
விளக்கவுரை :
154. கண்டிட்ட மனத்தாலே
தவமுமாச்சு கவர்ந்ததுவுமுயிரதுவும் மனமேயாச்சு
மண்டிட்ட வாயுமேல்
மனமுமாச்சு மகத்தான சஞ்சலத்தால் மனம்பேயாச்சு
அண்டிட்ட தீபம்போல்
மனமேசென்று அண்டத்தில் சேர்ந்ததென்றால் அதுவேபோதம்
மண்டிட்ட மனம்விட்டால்
ஞானம்போச்சு வாசியைத்தான் நழுவவிட்டால் யோகம்போச்சே
விளக்கவுரை :
155. யோகத்தை விடுகாதே மவுனமார்க்கம் உற்பனமாய்ப்புத்தியள்ளானென்றுச் சொல்லிக்
காகத்தை காலாங்கி
ஐயனார்தாமும் கடாட்சித்துமுன்னேதான் பிராணயாமம்
மோகத்தை முதிர்ந்தபின்பு
மொழிந்தசொற்கேளு முந்தினதோர் மூலத்திலகாரமீசன்
காகத்தை உகாரமது சத்தியாக்க
தனித்திரண்டுங்கூடுவது மவுனமாமே
விளக்கவுரை :