2346. ஏற்றவே இப்படியே வஞ்சுபத்து
யெழிலாகப் புடம்போடக் கட்டிப்போகும்
சீற்றமென்ற மேற்கவசந்
தன்னைநீக்கி சிறப்புடனே தானெடுக்கக் கல்லேயாகும்
மாற்றமென்ற சூதத்தின்
கல்லேயாகும் மார்க்கமுடன் கல்லான குளிகைதன்னை
கூற்றனென்னும் மாதர்களைக்
கூடுதற்கு கொற்றவனே முறைசொல்வேன் குறைசொல்வேனே
விளக்கவுரை :
2347. குறையான குளிகைதனை யெடுத்து
மைந்தா கோலமுடன் வாய்தனிலே யடைத்துக்கொண்டு
முறையான நாற்சாதிப்
பெண்கள்தன்னை மூர்க்கமுடன் அணைத்திடிலோ கோடிபெண்கள்
திறமான மையலது நீங்கியேதான்
தேசத்திலுனைக்கண்டால் நடுங்குவார்கள்
சிறைநீக்கி யணைவார்கள்
மாதர்தாமும் சிறப்புடனே மன்மதன்போல் லீலைசெய்யே
விளக்கவுரை :
[ads-post]
2348. செய்யவென்றால்
சரீலீலைகிருஷ்ணலீலை ஜெகதலத்தில் யாராலும் முடியாதப்பா
மெய்யான குளிகைதனைப்
பதனம்பண்ணு மேதினியில் யாருக்கும் காட்டவேண்டாம்
பொய்யாது எந்தனுட
குளிகைமார்க்கம் பூதலத்தில் பெண்களெல்லாம் நடுங்குவார்கள்
மைபூண்டு குளிகையது
வாயிலிட்டு மார்க்கமுடன் கெவிளியைப்போல் நீயாவாயே
விளக்கவுரை :
2349. ஆகவென்றால் குளிகையது செய்யவேண்டும் அப்பனேகுளிகைக்கு யின்னஞ்சொல்வேன்
சாகமுடன் வெள்ளியென்ற
ஈயந்தன்னை சட்டமுடன் சேரெடுத்து உருக்கித்தீரு
பாகமுடன் குளிகைதனை
யிட்டுப்பாரு பதிவான நீரையெல்லாம் வுண்டுமல்லோ
வேகமுடன் மேல்தெரித்து
குளிகைதானும் விரைவுடனே தானெகிரி விழுகுந்தாமே
விளக்கவுரை :
2350. தாமான குளிகைதனை பதனம்பண்ணு
தயவுள்ள சிறுபாலா செப்பக்கேளு
சாமான மாகியல்லோ
மகிழ்ந்திடாதே சற்பனைகளுபசாமதிகங்கொண்டு
சீமானாய் பெயர்கொண்டு
பூதலத்தில் யென்மகனே வெள்ளிதனை விற்றுமாறி
பூமான்போல் பூதலத்தில்
வாழ்ந்துகொண்டு புகழ்ச்சியுடன் யெந்நாளும் பொருந்திடாயே
விளக்கவுரை :