131. எட்டாதக் கருமண்டல
மூட்டிக்கவிழ்ந்து இதமாகக் கைகண்டயோகங்காணும்
கட்டாகக் கபாலத்தைக்கடந்து
மெய்யென்று கதிர்போலே பகையோடி துவாதசாந்தத்தை
உட்டாக உண்டிருந்து
அச்சபைதான்மறித்து உயரமாமுகடேத்த கபாலங்கல்லாம்
இட்டாத கருங்கனலே
மிகவுமுண்டு எல்லாந்தான் தெரிசனமே யேறுங்காணே
விளக்கவுரை :
132. ஏறுமேலென்றீர்கண் மூக்கலேதாச்சு ஏறியேவாசிகொண்டு மனந்தோடுணு
ஊறுமங்கென்றுன்னினாலுகும்பாழில்
ஒளியோடு பூரணந்தான் கோடிபானு
தேறிதீபச்சுடரில்
திக்கெல்லாங்காணும் தெவிட்டாதமாலையாகி சிறக்கும்நாலுவீறு
யுரைத்திடு யோகத்தாலேமூட்டி
உருக்கடந்த பொருள்தானும் மூலமாமே
விளக்கவுரை :
[ads-post]
133. மூலந்தானாலான
பதவெளியுமாச்சுபாரு நலமானவானந்தான் போகமாச்சே
பானந்தான்பாரு
மதிநல்லூராகும் பாவுமுப்பாழ்கடந்துமே பாருந் தீயைத்தானந்தா
பார்த்திடவே பரமவெளியாச்சு
சாதித்து ஏரிடவே வெறும்பொய்யாச்சு
தேனந்தான் தோத்தரித்து சுருதிமனோன்மணியோ
சுக்குற்றபூரணத்தை கண்டிட்டேனே
விளக்கவுரை :
புரியஷ்டம்
134. கண்டிட்ட சழிமுனையில்
மன்னமோட்டி கண்மூடிவிழிரெண்டும் நினைவில்நோக்க
பண்டிட்ட நினைகாரம்
பளிச்சென்று தோனும் பராபரமாமணித்தாயும் பரியொன்றீய்ந்தாள்
அண்டிடு ஏறுனால்
அகண்டவெளிகாட்டும் ஆண்மையாம் போதத்தி லடுத்திவிக்கும்
குண்டிட்டு பரத்தினடி
தன்னிற்காட்டுஞ் சுருதி மனோன்மணித்தாயும் வாவென்பாளே
விளக்கவுரை :
135. வாவென்ற சடமெல்லாம்
பிரமன்கூறு மறைந்துநின்ற சத்தான மாலின்கூறு
போவெனற திதற்குள்ளே
புரியஷ்டந்தான் பேரானசூட்சமென்ற தேகங்கேளு
சேவென்ற நரசிரமாம்
சிவன்தானொன்று சேர்ந்ததின் மேலாதாரம் மஹேஸ்பரந்தானொன்று
தாவென்ற யகாரமாம்
சதாசிவன்தானென்று சாந்துநின்ற விந்துவதின் மேலுமாமே
விளக்கவுரை :