126. தாமென்ற தந்தைதாயை
பூசிப்போர்கள் தமையடைந்த பேர்களையே தற்காப்போர்கள்
ஏமென்ற எல்லாவுயிருந்
தம்முயிர்போலெண்ணி யிறங்குவோர் வரம்புதப்பி யிகழ்ந்திடாதார்
வாமென்ற வாசியுடன்
வாதித்தாடு மகத்தோர்கள் வாமத்தின் வழியில்நிற்பார்
ஆமென்ற அப்புனிடம் வுப்புபோல
வடைந்தோர்க்கு மடங்கலும் போதிக்கலாமே
விளக்கவுரை :
127. போதித்து
போகத்தின்பொருளைகாட்டி பேரானஞானத்தின் பொருளைசொல்லு
ஆசித்துவமர்ந்தாக்கா
லதில்பிழைப்பான் அல்லாவிட்டால் பேய்வனதிஷ்டயீனன்
சோதித்து நால்வகைக்கும்
கர்ப்பஞ்சூட்டி துடியான வாதத்தின் சூட்சஞ்சொல்லு
காதித்து கைகாட்டு
அருளொடுபொருளும் கைம்முறையாய் குளிகையொன்று சூட்டிநீட்டே
விளக்கவுரை :
[ads-post]
128. நீட்டுகின்ற லச்சையது
நிரந்தரமுங்காட்டு நீங்காதபூரணத்தை படுத்துப்பாரு
நாட்டுகின்ற யெட்டுகா
லதனில்சேர்ந்து கடித்துமே கண்டத்தை நின்றுகூடி
ஆட்டுகின்ற
ஆடிச்சநிறைந்தரத்திலிருக்க ஆனவழியாங்கதிரேது முனைமூக்கில்நின்று
ஊட்டுகின்ற யோகிக்குத்
தன்னிடத்தேயோடு முதிக்கின்ற ஞானத்துக்கதுபதமே
விளக்கவுரை :
129. பதமான லோகத்தாரீந்தமுறைகேளு
மதியான அம்புவியில் முழங்குஞ்சீவன்
நிதமான நித்திரையில்
கெடுவீதியோடல் நிறைந்தசையோகங் கொட்டாவியேக்கத்தால்
இதமான
முப்பத்துயறுபத்துமாயாடும் இயலானபுரியஷ்ட மொவ்வொன்றாக
நலமாக நாளுக்குநாள்
சீரணிக்கநாடியே சமன்பதிக்கு யெய்துவாரே
விளக்கவுரை :
130. காடுமிரந்தோடியே
நமதுக்கெய்வார் நலமானவாசிநிறைந் துள்ளேவாங்கில்
ஆடுதிருகடனமும் அம்பலமும்
காணும் ஆட்டத்தின் குறிப்புதான் மேலோகீழோ
நாடுமூலதாரஞ் சபைநந்தோமென்றே
நாட்டியே தலமாறு முருகிச்சுழியோடேபூட்டு
கபாலம்புகுந்து
குருபதத்தில்மேவிபுகுந்த மண்டலத்திதழ்தான் ஆயிரத்தினெட்டே
விளக்கவுரை :