2216. இறங்கினேன் ராசரிட
சமாதிகண்டேன் எழிலான ஏசுவிறன் சீஷர்கண்டேன்
சுறமுடன்
இம்மான்வேல்சமாதிகண்டேன் சுத்தனாம் பரிசுத்தர் சமாதிகண்டேன்
வரங்கொடுக்கு மிசுரவேல்
சமாதிகண்டேன் வளமுடனே ரோமபுரி தேசத்தார்கள்
திறமுடனே ரோமபுரி
கோட்டைக்குள்ளே போகுவதும் வருவதுங்கண்டேன்தானே
விளக்கவுரை :
2217. கண்டேனே கோட்டைவழி சென்றபோது கடுங்காளை யாயிரம்பேர் சூரரப்பா
தெண்டமுடன் யேசுவின்தன்
பாதம்போற்றி தெளிவுடனே ஞானவுபதேசம் சொல்வார்
பண்டிதங்கள்
அதிவிசேஷமனைத்துமுண்டு பனிரண்டு சீஷவர்க்கசமாதியுண்டு
மண்டலத்தில் தானிருக்கும்
யேசுதன்னை வணக்கமுடன் வரங்கேட்பார் கோடியாமே
விளக்கவுரை :
[ads-post]
2218. கோடிபேர் சமாதிநிலை
தன்னைக்கண்டேன் கொற்றவனாம் ரோமபுரி சமாதியோரம்
தேடியே பார்க்கவென்று
போகும்போது தேர்வேந்தராசரப்பா யிசுரவேலர்
நாடியே தபசிகளாயிரம்பேர்
நலமுடனே சமாதியது லக்கோயில்லை
கூடியே பார்க்கையிலே
வினோதமெத்தக் கூறவே முடியாது திண்ணமாமே
விளக்கவுரை :
2219. திண்ணமாம் எழுபத்து
தேசங்கண்டேன் திடமுள்ள மாதாவின் தேசம்போனேன்
வண்ணமுடன் யூதாவில்
கோடானுகோடி வனந்தனிலே ரிஷிகளப்பா சொல்லொண்ணாதே
என்னவே யேசுவின்தன்
மகிமைமெத்த எடுத்துரைத்தார் சீஷர்வர்க்க மனேகம்பேர்
சண்ணலுடன் மலையெல்லாம் சுத்திவந்தேன்
சாங்கமுடன் யீசர்க்கு சமாதியுண்டே
விளக்கவுரை :
2220. உண்டான சமாதியிடம்
போயிருந்தேன் ஓகோகோ நாதாக்கள் சீஷவர்க்கம்
கண்டேனே வெகுகோடி வதிசயங்கள்
கலியுகத்தில் கண்டதில்லை யிதுபோலப்பா
தண்டவனந்தான்
தாண்டிசுத்திவந்தேன் சகலான சீனபதிமார்க்கத்தாரை
கொண்டுமல்லோ வவரவர்கள்
தேசம்விட்டுக் கொப்பனவே திரும்பிவந்தேன் சீனந்தானே
விளக்கவுரை :