2231. கண்டிலேன்
நபிநாயந்தன்னைக்காணேன் காதிலே வதரிரிவாக்குண்டாச்சு
அண்டர்முனி ராட்சதர்கள்
திடுக்கிட்டேங்க அவனியெல்லாந்தான் நடுங்க சப்தமாச்சு
தொண்டர்களெல்லாங்கூடி
யுத்தாலாவை தொழுதுமே பணிந்திட்டார் அந்தநேரம்
தெண்டனிடும்போதையிலே
மலுங்குகூட்டத் துணையாக யானுமொரு மலுங்கானேனே
விளக்கவுரை :
2232. மலுங்காகத் தானிருந்தேன்
வலதுகாலம் மானபியைக்காணவென்று எண்ணங் கொண்டேன்
கலுங்கபத்தி முதலான
சீஷவர்க்கம் காரைகாணார் கோடிமன்னர் காணியீவார்
பலுங்குடனே பனிரண்டு
வாண்டுவாண்டு பாரினிலே சமாதியின்றன் சத்தமுண்டு
பலுங்கையுட சத்தமது
சதாகாலந்தான் பாலிக்குமெந்நாளும் பண்பதாமே
விளக்கவுரை :
[ads-post]
2233. பண்பான செய்தியல்லோ கண்டறிந்தேன் பட்சமுடன் நபிநாயந்தன்னைக்காணேன்
கண்பான சமாதியிலே மகிமைமெத்த
காட்சியுடன் காணுவது மிகவுமாச்சு
நண்பான நபிக்கூட்டம்
கோடிகாவல் நலமான சமாதியிலே இருப்பாரப்பா
திண்பான முகமது
மார்க்கத்தார்கள் சிறப்புடனே கண்டேனே கோடிபேரே
விளக்கவுரை :
2234. கோடியாம் யணியணியாய்
பார்த்து வந்தேன் கூறவேபோகாது குவலயத்தில்
தேடியே திரிந்தாலும்
மக்காவைப்போல் ஜகத்திலே வதீதமுள்ள தேசமுண்டோ
நீடியே மகிமைகளும நேகமுண்டு
நீனிலத்தில் யான்சென்றேன் தேசமெல்லாம்
பாடியே குளிகையது
பூண்டுகொண்டு பாரெல்லாம் சுத்திவந்தேன் பண்பாய்த்தானே
விளக்கவுரை :
2235. தானேதான் சீனபதிபோகவென்று
தாழ்ச்சியுடன் உத்தாரங்கேட்டபோது
மானேதான்
பக்கிரியாக்கோபுதானும் மகாதீட்சை பெறுகவென்று வணங்கியென்னை
தேனான காலாங்கிபாதங்காண
தெளிவுடனே எந்தனுக்கு வரமுமீவாய்
பானான கமலமுனி தன்னைக்காண
பட்சமுடனிருப்பிடமும் செப்பிடீரே
விளக்கவுரை :