101. தானான காயத்தை யுறுதிபண்ணு தனித்தோடு வாசிவைத்து வைத்ததங்கே
பானேயெந்நேரமுந்தான்
பழக்கமாகிப் பார்த்துத் தேர்ந்தாக்கால் தேகம்தூக்கும்
தேனாகத் தெளியாத
காலத்தில்தான் தித்தோடுமெய்யாது சித்திக்காது
வானான வாசிவைத்து
உரைக்காதார்க்கு மருவாது பூரணந்தான் வெளியாகாதே
விளக்கவுரை :
வாசியோகம்
102. வெளியான வாசியைத்தான்
வரவழைத்து வீட்டுக்குள் அங்கங்கே வைத்திட்டுத்தான்
தனியாகவைத்திட்டுச் சாதித்தாக்கால்
சாதித்தவாசியுமீசனும் ஒன்றாகும்
வளியாக வாசியைப்போல்
சித்தொன்றுமில்லை மாசித்த சிவனவரும் வாசியொன்றில்
ஒளியாக வாசியது
உயிரைமீட்டும் உறுதியாம் சிவயோகத் துண்மைதானே
விளக்கவுரை :
[ads-post]
103. உண்மையாய் இதைப்போல ஏதுலகில்
சித்தி உத்தமனே மற்றொன்றும் இல்லையேதான்
பண்மையாய் பல்லயிராய்
காலமெல்லாம் பார்த்தாலும் கிட்டாது பாரிலில்லை
துண்மையாய்ச் சொல்லுயர்ந்த
வாசிதானும் சுருதிமுடிந்திட சூட்சமமாகும்பாரு
வண்மையாய் வாசிசித்த ரிஷிகள்
யோகி வாசியைப்போல சித்தியில்லை பரிந்துநோக்கே
விளக்கவுரை :
104. நோக்கவே சோங்கினால்
நுட்பங்காணும் நுணுக்கத்தில் வாதம்வந்து செய்திடாது
பார்க்கவே சோம்பிநீ
நின்றாயானால் பாவம்தான் கிடையாது பாழாம்ஜென்மம்
பூர்க்கவே வாசியைத்தான்
விட்டாயானால் பிறவியாஞ் சாக்கிரத்தில் அழுந்திப்போவாய்
நீக்கவே வாசியைத்தான்
நிறுத்திநோக்கு நிட்கனமாய் ஜோதியொளி யாகுங்காணே
விளக்கவுரை :
105. காணவே பரத்தினடி கண்ணேயாகும் காண்பதரிதுமே கண்ணெட்டதென்றீர்
பாணவே பரத்தினடி
யார்க்குமார்க்கம் பண்பட்ட கண்ணிரண்டு வைக்கமுனைமூக்கில்
காணவே காலசையாமல் நோக்கில்
கதிக்கின்ற நாவிலொன்று சேரில் வெறும்பாழாம்
பாணவே மனோன்மணித்தாய்
பட்டப்பகலாவாள் பகாரியாரவிகோடி ஒப்புமாமே
விளக்கவுரை :