111. வல்லோர்கள் பார்ப்பார்கள்
வாட்டியன்தானாய் வாய்க்குமோ யெல்லோர்க்கும் எளிதாச்சோஞானம்
பல்லோர்கள் மாயமாய்கை
வாட்டியத்தான்பார் பாங்கான மயிர்ப்பாலம் செதுப்பாதுந்தாண்டித்
தல்லோர்கள் வாசினையைத்
தவிடுபொடியாக்கி தரிக்கின்ற வாசியைத்தான் சாதனம்பண்ணி
மல்லோர்கள் மார்க்கமாய்
ஆறுதளம் தாண்டி மந்திரியாமர்க்கடக மழிந்துபோமே
விளக்கவுரை :
112. மர்க்கடக ஐம்புலந்தான்
மாண்டுபோகில் மாசற்றசிற்பனர்தான் சடர்கோடிபானு
கர்க்கடங் கண்டிதிரி
கடந்தவெளிபாரு கடுவெளிக்கு மருவில்லை முடிவுமில்லை
கர்க்கடந்த ஒளிக்கு
முடிவில்லைகாணும் காணவே அடியில்லை யுன்மனந்தானுண்ணு
புர்க்கடக மனந்தானே
மகத்துவமித்தனையும் பெரிதானவழிதாண்டி கூடிற்றுதானே
விளக்கவுரை :
[ads-post]
நரகசொர்க்காதி
113. கூடிற்று மனந்தானே
மாயத்தில்மருவி குழாம்பிப்போ யலைந்துகொண்டு குறிகூடாது
வாடித்து மனந்தானே
போதத்தில்சொக்கி மாறாதகருணைக்குள் வாழ்ந்தோர்சித்தர்
காடிற்று மனமாளுங்கருணையாலே
கண்டிக்கவாய்க்கும் எளிதாமோசொல்லு
மாடிற்று மாறாதகருணையாலும்
வாச்சதே மெய்ஞான சித்திதானே
விளக்கவுரை :
114. சித்தியா
மாறாதகருணைக்குள்நின்று ஜெகஜால வித்தையென்று தெள்ந்திட்டார்கள்
சித்தியா
மவுனயோகத்தில்நின்று தெளிந்திட்டார் வெளிந்திட்டார் வாதன்பத்தில்
சித்தியாம் பெரியோர்க்கு
மற்றொன்றுமில்லை சிகாரவாசியது சொன்னபடிகேட்கும்
சித்தியாமனவாக்கும் பெரியோர்களுக்கு சொல்லரிதாம் பிர்மநிஷ்டை
விசாரமாமே
விளக்கவுரை :
115. பிரமவிசாரத்தைதான் பேசிடும்
வேதாந்தம் பேசமறைநூலதுதான் பிரமவிசாரத்தை
பிரமவிசாரத்தையே பேசும்பதினெட்டு
பேரான அறுபத்துநாலு கலைதானும்
பிரமவிசாரத்தைப்
பேசதொண்ணூற்றாறும் பிரமவிசாரத்தையே பேணுமற்றஞானம்
பரமவிசாரதினுடப்
பேரறியாமாண்பர் பேயானமாய்கைதனி லழுந்துவாரே
விளக்கவுரை :