41. தியானித்து உள்ளடக்கி பூசைசெய்வார் செயகண்டி சங்கோசை காதில்கேட்கும்
தியானிப்பார் சிலம்பொலியின்
ஓசைகேட்கும் சிதம்பரமாம் நடனத்தின் செய்துங்காணும்
தியானிப்பார்
சச்சிதானந்தவெள்ளம் திகட்டாமதுண்டிப்பார் தேவிமீவாள்
தியானிப்பார் அனுதினமும்
சிவன்தேவி பத்ததில் திடமாகமனவிலங்கு மாட்டுவாரே
விளக்கவுரை :
42. மாட்டியே மனவிலங்கை
பூட்டிக்கொண்டு மகிழ்ச்சியாய் ஆனந்தமயமுமாகி
பூட்டியே வாசியைத்தான்
கும்பித்துக்கொண்டு பிறளாமல் தம்பித்து நிற்பாரையா
நாட்டியே மனமொன்றாய்
திடாகரித்து நாதாந்தபெருவழியே நாடுவார்கள்
தூட்டியே துவாதசாந்தத்தில்
புக்கிசுருதியந்தத்துள் இருந்து துதிசெய்வாரே
விளக்கவுரை :
[ads-post]
43. துதிசெய்து
மூலதனந்தாண்டியப்பால் துடியான நாலங்குலமே தாண்ட
பதிசெய்த பிரமனுட வீடுமாகும்
பகர்ந்த சுவாதிஷ்டான மென்றுபேரு
அதிசெய நால்வட்டக
வளபஞ்சுத்தம் ஆறிதன் தானட்சரத்தை யறியக்கேளு
பதிசெய்த சுயபிரமர்
யாரவர்தான் நடுபீசம்லங்னம் ஆமே
விளக்கவுரை :
44. சகாரமென் றெழுத்ததுவும்
பிரமர்க்காகும் வாவென்ற எழுத்ததுவும் பிரிதிவிபீசம்
யகாரமென்ற
துரியாதிக்கிருப்பிடம்தான் புகளுகின்ற இருக்கான வேதமாகும்
அகாரமென்ற அன்னமாம் வாகனந்தா
னதினுடையநிறம் பொன்னிறமுமாகும்
மகாருகின்ற இவருடைய
தொழிலின்கூறு மயிரெலும்பு இறைச்சிதோல் சரம்போடஞ்சே
விளக்கவுரை :
45. அஞ்சான பொன்னிற பிரமன்பக்க
கடந்தால் வாணிநிற்பாள் அறிந்துகொள்ளு
தஞ்சான சதுரமுகமுப்பை
அவர்தம்தண்டுகமண்டலமும் அட்சதமாலையோடு
பஞ்சான பதமதனம் பிரம்மணிமாலை
பகர்ந்தநவரத்தினமாங் கிரிடத்தோடு
திஞ்சான தியானித்து
வேசியைத்தான் கிரந்தசபா மந்திரத்தை செபித்து உண்ணே
விளக்கவுரை :