விசுத்தி
61. ஏறியே பனிரெண்டங்குலமே
தாண்டி ஏத்தமாம் விசுத்தியென்ற தலமுமாகும்
மாறவே அருகோணவளையமொன்று
மகத்துவமாம் பதினாறு இதழுமாகும்
ஆறவே இதழுக்கு அட்சரந்தான்
அஆஇஈஉஊ வாமதுரவெயிரோ இல்லோ
துனையான எ ஐ ஒ ஔ அம் அம் ஆமே
விளக்கவுரை :
62. ஆம்முதலாய்
பதினாறுஎழுத்துமிட்டு அறுகோண நடுவேதான் வகாரம்நிற்கும்
வாமுதலாய் மஹேஸ்வரனும்
மஹேஸ்வரியும் நிற்பார் மகத்தானசொப்பணத்தின் இருப்புமாகும்
பூமுதலாய் பூதமதுவாயுமாகும்
புகழானபீசமது அங்குமாகும்
நாமுதலாய் தாணவேதாந்தானாகும்
சபலமனோவேகமாய் நாடலாமே
விளக்கவுரை :
[ads-post]
63. நாட்டமாய் இவருடைய தொழிலுநன்றாய் நடத்தலொடு ஓட்டல்மயங்கிக்கிடத்தல்
நீட்டமாய் நிறுத்தலொடு
கலங்காமலிருத்தல் நிலையஞ்சின் விபரத்தை நிலைக்கக்கேளு
பூட்டமாய் பொசித்தலொடு
ராகங்கேட்கல் பொங்கியே கோபஞ்சண்டை சினமடைத்தாங்கல்
ஓட்டமாய் ஓங்காரம்
உன்னைக்கண்டால் உயர்வாயை திறந்திடுதல் உருதிகாணே
விளக்கவுரை :
64. உறுதியாம் ருசியாறு
வாயினுள்ளே உரிசைதான் வாயினுக்கு பாலுமில்லை
பறுதியாம் பரமென்ற பீடமப்பா
பரத்தி என்றுமோர் பண்புமாகும்
கிறிதியாமைப் பொறியின்
கணையைவாங்கி பிசகாமல் நாலதனிலொக்கசேர்த்து
அறுதியாம் ஆதாரமெல்லாம்
பார்த்து அப்பனே நாலுக்குள் அனைத்திடாயே
விளக்கவுரை :
65. அனைத்திட்ட நாலுக்குள்
சிங்கென்றூணு ஆதியாம் ஓம்நமசிவாயாவென்றே
துளைத்திட்டு வாசியைநீ
வாயிலூட்டில் சுருக்கிட்டு கட்டிடவே ஓடாதப்பா
பழைத்திட்டு பதினாறு
தலத்தில்தானும் பாங்கான சீவகளை இருப்புமாகும்
தினைத்திட்ட சீவகளை
இருந்தத்தானே சிறப்பாக பாடிவிக்கும் திறமையாமே
விளக்கவுரை :