66. திறமையோ புரிசையொடு
உண்ணப்பண்ணும் சீவகளை இருந்துகொண்டு எட்டுநாளாய்
புறமையா இருந்துகொண்டு
நாவும்பாழாய் புத்தியுள்ள சீவகளை மதிபோல்தேய்ந்து
நலுமையாய்
நறைதிறையாய்ச்சேரமாண்டு நலமான ஜீவகளை போகுவதைக்காணார்
குறமையாம் நாதமது
கண்டத்திற்காணும் குறிப்பான திரோதகையின் கூற்றுதானே
விளக்கவுரை :
67. தானான வாய்வுட
வீட்டில்நின்று தம்பித்து ஆத்தாளைத்தான் விலங்குபூட்டி
போனான சந்திரன்
மண்டலத்தில்பூவால் போற்றியே அடிவணங்கி வாசிபூட்டி
தேனான மேலேற வழிதாவென்று
சுத்தசைதன்னிபத்தைத் தோத்தரித்து
வானான வாதசித்தி யோகசித்தி
மகாசித்தி யோகசித்தி மார்க்கங்கேளே
விளக்கவுரை :
[ads-post]
68. மார்க்கமாய் மந்திரத்தை
யுன்னியுன்னி வாசியைநீ மறவாமல் மருவியூட்டி
ஆர்க்கமாய் வங்கென்று
கும்பித்துநிற்கில் ஆத்தாளும் அய்யருமே யுளமகிழ்ந்து
மார்க்கமாய் வாதத்தின்
வழிதான்சொல்லி வரிசையோடேறுதற்கு வழியுஞ்சொல்வார்
ஊக்கமாம் மஹேஸ்பரத்தின்
பதியைவிங்கு உயர்ந்தேறி பதினோரங்குலமேலேயேறே
விளக்கவுரை :
69. மேலேறி இரண்டு
புருவமத்தியில் மிகையான அண்டம்போல் நிற்குமப்பா
மேலேறி வட்டமாம் வீடுபோலே
வளையமொன்று ரெண்டிதழ்தான் எரஷரிவாகும்
ஆலேறி ஆங்கென்ற அட்சரந்தான்
நடுவே ஆகாசபூதமாம் பூதபீசம்
மானேறி மனோன்மணியும்
சதாசிவனும் நிற்பார் மவத்தைதான் சாக்கிரத்தின்வீடுமாமே
விளக்கவுரை :
70. வீடுமாம் வர்ணமது மேகவர்ணம்
விலங்குகின்ற தொழிலதுதான் காமம்குரோதம்
வாடுவாம் லோபமொடு மோகமாகும்
மதமாச்சரியத்தோடு அஞ்சாகும்
நாடுநான் முகன்மாலுஞ்
சிவன்மஹேஸன் நலமாக காப்பார்கள் திகைத்துதானும்
தானுசதாசிவன் தானும்
தளவாயாருந் தளவாயை கண்டாக்கால் சகலமாமே
விளக்கவுரை :