1681. காணவே நல்வழிபோகாவிட்டால் கடிந்துரைப்பார்சித்தரெல்லாம் நாள்கடோறும்
மாணவே
சாபத்துக்கிடமுண்டாகும் மாற்கமுடன் யாதொன்றுங் காட்டவேண்டாம்
வேணவேசூத்திர
சாத்திரங்களெல்லாம் விள்ளாதகைமறைப்பு வுளவுசொல்லி.
நாணவே முப்பூவுக்கு
உறவுஞ்சொல்லி நாதாக்கள் தானெடுக்கும் வகையைத்தேடே
விளக்கவுரை :
1682. தேடையிலே பூம்பாறை
யானைக்கல்லாம் தேசத்தில் சோழனிட நாடேயாகும்
ஓடையிலே விராலியிட
மலைதானாகும் வுத்தமனே திருப்பாண்டி நாடேயாகும்
மேடையிலே நாகார்ச்சுன
மலையுமாகும் மேலான நாமக்கல் பாறையாகும்
வாடையிலே சுவாமியிட
மலைதானாகும் வளமான சுரசிந்து யோரமாமே
விளக்கவுரை :
[ads-post]
1683. ஓரமாம் நர்மதாபூமியாகும்
உத்தமனே திருமாலி நகரமாகும்
காரமா முகவைபதி கடலோரந்தான்
கரியான பூமியிடம் படிக்கல்லாம்
தூரமாம் தாம்பிரபரணி
ஸ்தலமுமாகும் தூக்கான வேகவதி தீர்த்தமாகும்
பாரமாம் சித்தூரா
மாக்காடாகும் பசுவலையும் நீரெடுக்கப் பதியுமாமே
விளக்கவுரை :
1684. பதியான கங்கைநதிக்
கடலோரந்தான் பாங்கான வளர்பூமி தேசம்யாவும்
கதியான வாள்மீகர்
பாளந்தன்னில் நயமான யிடப்பாகம் புத்தாருண்டு
வதியான சித்தர்முனி
யிருக்குந்தானம் வினோதவதி யாரொன்று கம்பவொன்று
சதியான மிருகங்க
ளிருக்குந்தானம் சதகோடிசூரியர்போல் ரிஷிகள்பாரே
விளக்கவுரை :
1685. பாரேதான் கல்லானை
வாசஞ்செய்யும் பனிமூடும் தேசமது பகரப்போமோ
நேரேதான் சுனையுண்டு
மலையிலுண்டு நெடிதான பூமியெல்லா மளவேயாகும்
சீரேதான் பாலைநிலமென்பார்
சித்தர் சீர்பாதம்பட்டாலே வெந்துபோகும்
ஊரேதான்
பூண்டுமுதலில்லையப்பா வுத்தமனே காரமென்ற பூமியாச்சே
விளக்கவுரை :

